29 September -2024; 05:00PM
2024ம் ஆண்டிற்கான எழுத்தாளரைக் கொண்டாடுவோம் நிகழ்வு
இந்த வருடத்திற்கான தேர்வு தோழர் கணேசகுமாரன் அவர்கள்
தோழர்கள் தங்களின் பொக்கிஷமான நேரத்தை ஒதுக்கி இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நமது அங்கீகாரம் அவருக்கு மனதளவில் மகிழ்வையும் நம்பிக்கையையும் அதிகப்படுத்தும் என்ற எண்ணத்திற்காக இந்த நிகழ்வை முன்னெடுத்துள்ளோம்.
- நிகழ்ச்சி நிரல்
கணேச குமாரன் – நூல்கள் குறித்த உரைகளை வழங்கியவர்கள்:
- ஜா.தீபாஎழுத்தாளர்
- அகிலாஎழுத்தாளர்
- ரேவாகவிஞர்
- சவிதாஎழுத்தாளர்
- ஜெயஸ்ரீசமூகவியலாளர்
கணேச குமாரன் ஓர் அறிமுகம்
- வேல்கண்ணன்எழுத்தாளர்
சிறப்புரை
- இந்திரன்எழுத்தாளர்/விமர்சகர்
சிறப்பு அழைப்பாளர்
- மீரா கதிரவன்இயக்குநர்